title


உயிர் வளி

எட்டாவிட்டாலும்
நிலவைப் பார்த்தே சோறுண்ணும்
குழந்தையைப் போலவே

உன்னைப் பார்த்தே
ஒட்டிக்கொள்கிறேன் வாழ்க்கையை
நான் !
*

எல்லோரையும்போல்தான் நீயும்
ஆக்சிஜனை சுவாசிக்கிறாய்

முடிவில்
எனக்கான ஆக்சிஜனை
வெளியிடுகிறாய்

அறிவியல் மறுக்கும்
அதிசயம் நீ
*

No comments: