பிதுங்கி வழியும் பேருந்தில்
வியர்வை ஆற்றின் மத்தியிலும்
அனலடிக்கும் காற்றில்
நெடுந்தூரம் நடக்கும் போதும்
ஏன்
சமயங்களில் மயான வெளிகளில் கூட
ஒரு குழந்தை
பொம்மையை சுமப்பது போல...
முடியாவிட்டாலும்
சுமந்து கொண்டே திரிகிறேன்
தன்னைத் தான் மட்டுமே
அழிக்கவல்ல “பஸ்மாசுரன்”
காமம்
வியர்வை ஆற்றின் மத்தியிலும்
அனலடிக்கும் காற்றில்
நெடுந்தூரம் நடக்கும் போதும்
ஏன்
சமயங்களில் மயான வெளிகளில் கூட
ஒரு குழந்தை
பொம்மையை சுமப்பது போல...
முடியாவிட்டாலும்
சுமந்து கொண்டே திரிகிறேன்
தன்னைத் தான் மட்டுமே
அழிக்கவல்ல “பஸ்மாசுரன்”
காமம்