title


கானல்

நகரங்களிலும்
வாழ்கின்றன எறும்புகள்...

ஒட்டப்பட்ட
பிளாஸ்டிக் கோலங்களில்
ஊர்ந்துகொண்டு...

(ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்த கவிதைக்கு கரு தந்த ”அண்ணன் கண்(ர்)ணன்” னுக்கு நன்றி)