title
சிறுதுளி
புறங்கை
மீதோ
உச்சந்தலையிலோ
அண்ணாந்து
பார்க்கும்போது
முன்
நெற்றியிலோ
அன்றி
வேறெங்குமோ
பட்டுத்
தெறித்துவிழும்
முதல்
ஒற்றை
மழைத்துளி
உணர்த்துவதேயில்லை
…
காத்திருக்கும்
கனமழையின்
அடர்த்தியை
!
போலவே
ஒற்றைச்
சொல்லும்
ஓராயிரம்
வருடச்சண்டைகளும்
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)