title


இலங்கை

நான்கு புறமும்
நீரிருந்தும்...
அணைக்க முடியவில்லை
யுத்த நெருப்பை!

2 comments:

நிலாரசிகன் said...

நான்கே வரிகளில்
நிதர்சனத்தை அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் மேன் மேலும் வளர.

Anonymous said...

good...like sileadai....very good