title


மழை....

விண்ணிலிருந்து
இடைவிடாது
எய்யப்படுகின்றது
மழை அம்பு !

அமைதியாய்
ஏற்றுக்கொள்ளும்
மண்ணில்
தேங்கும் நீர்
கொப்பளிக்கும் குருதி !

உயிர் குடிக்க
வருவதுதான் அம்பு...
என்றாலும்
உயிர் தரவே
தைக்கும் மழை !

No comments: