title


நீயும் காலமும்

கண்களிலிருந்து இன்னமும்
வழிகின்றது கண்ணீர்...

கவிதை எழுதி சுகித்த
கைகளின் வழியே கவலை...

மாறிக்கொண்டேயிருக்கும் உன்திசை
நாடும் கால்களில் களைப்பு...

எதைப் பற்றிய
கவலையுமின்றி
கடந்து போனது காலம்
உன்னைப் போலவே !

1 comment:

Anonymous said...

எதைப் பற்றிய
கவலையுமின்றி
கடந்து போனது காலம்

கவலைப்பட மனிதர்கள் இருக்கும்போது காலம் எகதுக்கு அதை நினைக்கனும்..க‌டமையே கண்ணாய் காலம்..