யுகங்களைக் கடந்த
பெருங்கவிஞன்
தான் எழுதிய
ஒரே கவிதையின்
இறுதிச் சொல்லுக்காகக்
காத்திருந்த அந்நாளில்தான்
பெருங்கருணை கொண்ட
தேவன்
தூக்கத்தில் சிரிக்க வைத்தான்
குழந்தைகளை
பெருங்கவிஞன்
தான் எழுதிய
ஒரே கவிதையின்
இறுதிச் சொல்லுக்காகக்
காத்திருந்த அந்நாளில்தான்
பெருங்கருணை கொண்ட
தேவன்
தூக்கத்தில் சிரிக்க வைத்தான்
குழந்தைகளை
No comments:
Post a Comment