title


ஆதிரா


மைதானத்தில்
பெய்து கொண்டிருக்கும் மழையை
பள்ளிச் சிறைக்கம்பியின் பின்னிருந்து
பார்க்கிறாள் ஆதிரா…

அவளுடைய மழையை
களவு செய்து
காத்திருந்தது பெருமரம்…

No comments: