நிறம், மணம்
மற்றும் சுவை நிரம்பிய “Dabur Red tooth paste” என்றால் கார்த்திக்கு
நெம்ப இஷ்டம். தெனமும் காலைல பல் தேய்க்கும்போது ஒரு முழு pasteயும் காலி
பண்ண முயற்சிக்கிறான். சரி இப்படியே விடமுடியாதுன்னு, ஒரு பொறுப்பான(?)
அப்பாவா அவன மிரட்டினேன். என்ன, மீறிப் போன அழுவான்
சமாதானப்படுத்திடலாம்-ன்னு நெனைச்சேன். ஆனா, பயபுள்ள நாம நெனக்கிறத விட
டபுள் மடங்கு யோசிக்கறான்.
“தம்பி பேஸ்ட்ட எடுத்தா சாமி கண்ணகுத்தும்”ன்னு மிரட்டினேன் (!). அதுக்கு அவன் சொன்னான் “சும்மாயிருப்பா உனக்கு ஒண்ணும் தெரியாது”.
அது நோக்கும் தெரிஞ்சுடுத்தாடா மவனே…
“தம்பி பேஸ்ட்ட எடுத்தா சாமி கண்ணகுத்தும்”ன்னு மிரட்டினேன் (!). அதுக்கு அவன் சொன்னான் “சும்மாயிருப்பா உனக்கு ஒண்ணும் தெரியாது”.
அது நோக்கும் தெரிஞ்சுடுத்தாடா மவனே…
1 comment:
Post a Comment