title


விடியலில் நகரம்

எல்லா மனிதர்களைப் போலவே
நகரங்களும் தூங்கும் போது
அழகாய்த்தான் இருக்கின்றன,

விழித்த பிறகு தான்
அழகிழந்து அமைதியிழந்து
விகாரமாகின்றன !

மனிதர்களைப் போலவே !

No comments: