title


மனிதன் வளர்ந்த கதை

நமக்குக் கற்றுத்தரும்
தேவதைகளாகத்தான்
பிறக்கின்றன குழந்தைகள்...

நாம்தான் கற்பித்து
பாவம் அவர்களை
மனிதர்களாக்கி விடுகிறோம் !

3 comments:

Anonymous said...

wow....very facts...

very good poem..indeed.

Aruna said...

Super-a irukku!

காளீஸ்வரன் said...

நன்றி அருணா