அலைகள் கவர்ந்து சென்றன
கடற்கரை மணலில் பதித்த தடத்தை
மனதில் பதிந்த தடங்களோ
புதுப்பிக்கப்படுகின்றன அன்றாடம்
பசுமையாய் ..
Post a Comment
No comments:
Post a Comment