title


மீட்டாத வீணை

அபஸ்வரமாய்
மீட்டப்படுவதை விட
மூலையிலேயே
இருக்கட்டும் வீணை

அபஸ்வரத்தைக் காட்டிலும்
அமைதியே மேலானது !

No comments: