title


காலம்

மீண்டும் மீண்டும்
மாறிக் கொண்டிருக்கிறது
காலம்

பருவ காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்

.
.
.
.

ஏதோ ஒரு நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்

விடிவு காலமும் வருமென...

2 comments:

Shangaran said...

nice poem.

shangaran,
http://shangaran.wordpress.com

Anonymous said...

நம்பிக்கைத்தான வாழ்க்கை ...அதைவிட்டால் சோர்ந்துப்போகும் மனசு..