உனக்கான கடிதங்கள் யாவும்
என்னிடமே தங்கிவிட்டன…
உனக்கான முத்தங்கள்
உறைந்து விட்டன
என் இதழ்களிலேயே…
சேர்ந்தலைய துடித்த
கரங்கள்கூட இப்போது
காற்றின் கரம்பற்றி…
மனம் மட்டும் உன்னுடனே
நீ கூட அறியாமல்…
என்னைப் போலவே
சீண்ட ஆளின்றி தனியாக
என் கண்ணீரும்…
காதலும்…
மற்றும்
இந்தக் கவிதையும்…
என்னிடமே தங்கிவிட்டன…
உனக்கான முத்தங்கள்
உறைந்து விட்டன
என் இதழ்களிலேயே…
சேர்ந்தலைய துடித்த
கரங்கள்கூட இப்போது
காற்றின் கரம்பற்றி…
மனம் மட்டும் உன்னுடனே
நீ கூட அறியாமல்…
என்னைப் போலவே
சீண்ட ஆளின்றி தனியாக
என் கண்ணீரும்…
காதலும்…
மற்றும்
இந்தக் கவிதையும்…
No comments:
Post a Comment