title


வானம்

கொத்துப் பழங்களும்
கொண்டாடும் கூட்டமும்
வேளைக்கு வேண்டியவையும்
எப்படி இருப்பினும்
எத்தனை கிடைப்பினும்
மகிழாது பறவை
கூண்டைத் திறக்கும் வரை...

நானும் ஓர் பறவை
வேண்டுவது
வசதியல்ல வானம் !

1 comment:

Rappusam said...

vaanam unn vasapadum naanpa!!!