title


அன்பின் ஆதிரா-3

அன்பின் ஆதிரா,

இடைவெளி நாட்கணக்கு தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து இப்போது வருடக்கணக்கில் ஆகிவிட்டது. நல்ல ஒரு துணுக்கு சங்கீதம், நள்ளிரவில் எவருடனும் பேசும் பேச்சுகள் என வாழ்வில் நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் நற்தருணங்கள் அனைத்தும் அதன் சாத்தியக்கூறுகளுடன் அப்படியே இருக்கின்றன. உன்னைத் தவிர. கால இடைவெளியை ஒரு நொடியில் நிரப்பவல்ல மனதின் வல்லமையை மட்டுமே நம்பி இருக்கிறேன் நான்.

No comments: