title


கொடுத்ததெல்லாம் ?!?

இன்று எங்கள் பகுதியில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா. காலையிலிருந்து ஒரே எம்.ஜி.ஆர். பாடல்களாக பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அருணாவை டென்சனாக்கிய அந்த பாடல் ஒளிபரப்பானது…

பாடல் : “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்..”
அருணா : மொதல்ல கரண்ட கொடுங்கப்பா மத்ததெல்லாம் அப்புறம் கொடுக்கலாம்

No comments: