என் கண்களை
மறைத்தபடி
மறைத்தபடி
பச்சைக் கண்ணாடி…
உன்னிடமிருப்பதோ
சிவப்புக் கண்ணாடி…
காணும் பொருள்யாவும்
பச்சையென்று
நான் மெய்யுரைக்க…
நான் மெய்யுரைக்க…
பச்சையல்ல சிவப்பென்று
நீயும் மெய்யுரைக்க…
பொய்களிரண்டும் சண்டையிட்டன…
சண்டையிடும் பொய்களிடையே
காண்பார் யாருமின்றி மெளனமாய்
இருந்தது உண்மை… வெண்மை !
No comments:
Post a Comment