காலம்

மீண்டும் மீண்டும்
மாறிக் கொண்டிருக்கிறது
காலம்

பருவ காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்

.
.
.
.

ஏதோ ஒரு நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்

விடிவு காலமும் வருமென...

2 comments:

  1. nice poem.

    shangaran,
    http://shangaran.wordpress.com

    ReplyDelete
  2. நம்பிக்கைத்தான வாழ்க்கை ...அதைவிட்டால் சோர்ந்துப்போகும் மனசு..

    ReplyDelete