வழி
சதையும் எலும்புமாய்
உடல் கொண்டு
அடைந்திருந்தது போதும் !
மாறிட வேண்டும்
சூரிய ஒளியாய்
காற்றாய்
குறைந்தபட்சம் நீராய்
பூட்டிக் கொள்ளுங்கள்
கதவுகளை...
சன்னல்களைக் கூட
சாத்திவிடுங்கள்...
சாவித்துவாரம் போதுமெனக்கு
நான் சென்று வர
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment