துணை
ஆசைக்காய்
தகப்பன் விரல் பிடித்து
நடக்கிறாள் ஆதிரா...
பிஞ்சுப்பொன் கரத்துள்
தன் விரல் பொதித்த
தகப்பன் உணர்ந்தான்
பெருந்தெய்வம் உடன்வரும்
பாதுகாப்பை !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment