விடியலில் நகரம்
எல்லா மனிதர்களைப் போலவே
நகரங்களும் தூங்கும் போது
அழகாய்த்தான் இருக்கின்றன,
விழித்த பிறகு தான்
அழகிழந்து அமைதியிழந்து
விகாரமாகின்றன !
மனிதர்களைப் போலவே !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment