கானல்
நகரங்களிலும்
வாழ்கின்றன எறும்புகள்...
ஒட்டப்பட்ட
பிளாஸ்டிக் கோலங்களில்
ஊர்ந்துகொண்டு...
(ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்த கவிதைக்கு கரு தந்த ”அண்ணன் கண்(ர்)ணன்” னுக்கு நன்றி)
‹
›
Home
View web version